ஏகாதசி பெயர் காரணம்
ஏகாதசி திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பது நம் அனைவருக்குமே
நன்கு தெரியும். அதிலும் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி என்பது மிகவும்
உன்னதமானதாகும். இப்படிப்பட்ட சிறப்பு கொண்ட ஏகாதசி பெயர் எப்படி வந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றி காண்போம்.